Author: thanu
-
திருமதி.தோமஸ் மரிய கன்னி
தொன்மையோடு தண்மைகொண்டு கொழிக்கும் பூநகரி மண்ணில் வலைப்பாடு எனும் கிராமத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் நடனக்கலையில் ஆர்வம் கொண்டு தன்னால் இயன்றளவு கற்று அவற்றை மாணவர்களுக்கும் புகுத்தி பல நடனங்களை மேடையேற்றியுள்ளார். சமூகத்தோடு ஒட்டியதான பல நாடகங்களை தானே எழுதி,நெறிப்படுத்தி அவற்றை…
-
திரு. பொன்.தில்லைநாதன்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்டுவில்நாடு கிழக்கு கிராமத்தில் 1945.09.12 ஆம் திகதி பிறந்தார். ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளராகிய இவர் 36 வருடங்களுக்கு மேலாகக் கலைத்துறை,சமயத்துறை, ஊடகத்துறை மூன்றிலும் பெரும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றார். 1975 ம்…
-
அமரர். இராமையா இராஜரட்ணம்
இலங்கையில் மத்திய மலைப்பிரதேசத்தின் சொந்தமான கண்டிய நகரில் திரு.இராமையா இராஜரட்ணம் அவர்கள் பிறந்தார். உறை பனி போன்ற மலைக்குளிர் மார்கழியில் கூட வீதியிறங்கி பஜனை பாடி இறையோனைத் துதிப்பதில் கழிந்தது இவரது இளமைக்காலம். காலம் காட்டிய வழியில் தம் பிறந்த மண்ணான…
