Author: thanu
-
அரசர் கேணி சித்தி விநாயகர் ஆலயம்
“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற வாக்கிற்கு இணங்க இவ்வாலயமானது நூற்றாண்டுகள் கடந்து வழிபட்டு வருகின்ற ஒரு தலமாகும்.ஆலயத்தின் ஸ்தாபிக்கப்பட்ட வரலாறுகள் எழுதப்பட்டவையாக எவையும் இல்லாத போதும் ஊர்ப்பெரியவர்களின் வாய்வழிக்கதைகள் மூலமாக இது தொன்று தொட்டு வழிபடுகின்ற ஆலயம் என்பது…
-
மாசார் சோரன்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் ஆலய வரலாறு
1964 ம் ஆண்டிற்கு முற்பட்ட வழிபாட்டு பதிவுகள் அறிந்து கொள்ள முடியவில்லை. 1964 .04.20 அன்று முருகேசு பெண் பஸ்ரீரணம் தம்பதி இவ் ஆலயம் அமைந்துள்ள ஆதனத்தை கொள்வனவு செய்து வசிப்பிடம் அமைக்கும் வேலைகள் ஆரம்பித்தத போது பஸ்ரீரணத்திற்கு கனவில் எனது…
-
அமரசிங்கம் கேதீஸ்வரன்
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஆறாம் ஆண்டு ஆனி மாதம் இருபதாம் திகதி நெடுந்தீவில் பிறந்தார். இளமைக்காலத்தில் கட்டைக்காடு பெரியகுளத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.தனது ஆரம்பக்கல்வியை நெடுந்தீவிலும் பின்னர் இராமநாதபுரம் மகாவித்தியாலயம்,தருமபுரம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடைநிலைக்கல்லியை தொடர்ந்த இவர் க.பொ.த சாதாரணதரம் வரையிலும்…
