Author: thanu
-
செல்லையா தனபாலசிங்கம்
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் “சீன் சந்திரன்” என அன்பாக அழைக்கப்படும் செல்லையா தனபாலசிங்கம் அவர்களுக்கு முக்கியமான இடமுண்டு.செல்லையா இராசமணி தம்பதிகளின் இரண்டாவது மகனாகப் 1947.03.01 பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை பளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பொழுது பாடசாலை மட்டக் கலை நிகழ்வுகளில்…
-
கந்தையா குலேந்திரராசா
சுின்னத்தாளையடிக் கிராமத்தில் 1957.10.17 இல் பிறந்த கந்தையா குலேந்திரராசா சிறு வயது முதல் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தாலும் நாட்டுக் கூத்தினையும் அதிலும் காத்தான் கூத்தினை சிறப்பாக பயின்று வந்துள்ளார். 1970 இல் 12 வயதில் பாலகாத்தானாக நடித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.அண்ணாவியார்…
-
இராசா தியாகராசா
இராசா சின்னம்மா தம்பதிகளின் புதல்வரான தியாகராசா தர்மக்கேணி சின்னத்தாளையடி பிரதேசத்தின் பாரம்பரிய கலைஞர்களுள் முக்கியமானவர்.தனது ஆரம்பக் கல்வியை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்ற காலத்திலிருந்தே கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.தனது ஒன்பதாவது வயதிலேயே அரிச்சந்திர மயான காண்டத்தில் நடித்து அனைவரதும் பாராட்டைப்…
