Author: thanu

  • மிக்கேல் அலேஸ்

    மிக்கேல் அலேஸ் மிக்கேல் ஞானப்பிரகாசி தம்பதிகளின் மகனாக 1952.06.06 இல் பிறந்தார்.அலேஸ் அவர்கள் சிறுவயது முதல் நாடகங்களில் சிறுசிறு பாத்திரம் ஏற்று நடிப்பதில் ஆர்வம் உடையவராக இருந்தார். 5 ஆம் ஆண்டில் படித்த பொழுது “காற்சட்டையும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம்”எனும் நாடகத்தில்…

  • கந்தையா ஆறுமுகம்

    காத்தவராயர் கூத்தின்132 மேடைகளுக்கு மேல் மேடை ஏத்தின எங்கடஆறுமுகம் அண்ணாவியப்பற்றி சொல்லிறதென்டா ஒரு நாள் போதாது இப்படி தான் இந்த பிரதேசத்தின் கலைகளின் உயிர்நாடியாக உள்ள அண்ணாவிமார்களைப் பற்றி கூறுகின்றனர்.மூத்தவரும் பிரதேசத்தின் மூத்த அண்ணாவியுமான கந்தையா ஆறுமுகம் பற்றி இப்பிரதேச இளம்…

  • செல்லையா சுந்தரம்பிள்ளை

    இவர் சின்னத்தாழையடி தர்மக்கேணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு பல்துறைக் கலைஞராகத் திகழ்கிறார். செல்லையா பொன்னம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர் தந்தையாரின் வைத்தியத் தொழில் மற்றும் சிறந்த கலைஞராகவும் திகழ்கின்றார். 1951 அம் ஆண்டு பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற…