Author: thanu

  • சல்லியடிப்பிள்ளையார் ஆலயம்

    நீண்ட வருடங்களிற்கு முன்னர் இவ் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் கறுக்குபயறி எனும் மரத்தில் தானாகவே கற்புஸ்ரீரம்எவிளைந்தது. இவ் ஆலயத்தின் வழியாகச் சென்ற வியாபாரிகள் இவ் அற்புதத்தைக் கண்டனர். கறுக்குப்பயறி மரத்தின் கீழ் சல்லியும் காணப்பட்டதால் இவ்வாலயம் சல்லியடிப்பிள்ளையார் என அழைக்கப்படுகின்றது. இவ்வாலயத்தின்…

  • மல்வில் கிருஸ்ணன் ஆலயம்

    வல்லியக்கனாக இருந்து மாற்றம் பெற்ற மல்வில் கிருஸ்ணன் ஆலயமானது ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திற்கு முற்பட்டது. காத்தற்கடவுளான விஸ்ணுவும் அழித்தற் கடவளான சிவனும் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கும் ஆலயமாக விளங்குகின்றது.மல்வில் குளத்துக்குள் ஒரு கேணியொன்று இருந்ததாகவும் தற்போது அது அழிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதுசுமார் முந்நூறு வருடங்களுக்கு…

  • புனித செபஸ்தியார் ஆலயம் – 2