Day: July 15, 2025

  • மாவடியம்மன் ஆலயம் -இராமநாதபுரம்

    இந்து சமுத்திரததின் முத்தாம் இலங்கை ஈழத்திருநாட்டில் பசுமையும், செழுமையும் நிறைந்த மண்ணாம் கிளிநொச்சி மாவட்டத்தில், வாய்க்கால் வரம்புகளும், செந்நெல் வயல்களும் பயன்மரங்களும் கொண்ட மருத நிலமாய் மிளிரும் வட்டக்கச்சி இராமநாதபுரம் என்னும் ஊரில் மாமர சோலைகளும் மாங்கனிகளும் நிறைந்த மாவடி பகுதியில்…

  • முத்துமாரியம்மன் ஆலயம் -ஊற்றுப்புலம்

    1983 ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தின் போது மலையகத்தில் இருந்து இடம் பெயர்ந்து. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உருத்திரபுரம் குருகுலத்தில் தஞ்சம் அடைந்த மக்களை குருகுலப் பிதா அப் புஜி ஆதரித்தார். அவர்களை இருத்துவதற்காக உருவாக்கப்பட்டதே ஊற்றுப்புலம் கிராமம் ஆகும். வருந்திவந்தவரையும் நொந்து…

  • சாரதாம்பாள் ஆலயம்-வட்டக்கச்சி

    இத் திருக்குடிhயில் இராமநாதபுரம் கிராமத்தில் 05ஆம் யூனிற் பகுதியில் மாவடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தென் கீழத்திசையில் ஏறத்ததாழ 750 மீற்றர் தொலைவில் உள்ளது. 1960- 1960 ஆம் காலப்பகுதியில் திரு முத்துத்தம்பி என்பவர் கண்ணன் ஆலயத்தின் அருகாமையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட…