Day: July 15, 2025
-
செருக்கன்சாட்டியம்மன் ஆலயம்
தம்பகாமத்தில் நிலைபெற்றிருந்த அரசாட்சிக் காலத்திலிருந்தே இவ்வாலயம் இருப்பதாக அறிகின்றோம். இவ்வாலயத்துடன் இணைந்தே மக்கள் வழிபட்டு வந்ததாக அறிய முடிகின்றது. அரசாட்சிக் காலத்தின் பின்னர் பெரிய கட்டிடத்துடன் காணப்பட்ட உப்புக்கேணிப்பிள்ளையார் ஆலயம் போத்துக்கேயரால் இடித்து அழிக்கப்பட்டதை நாம் செவிவழிச் செய்தியாக அறிகின்றோம். இவ்வாலய…
-
இரட்டைக்கேணி கண்ணகையம்மன் ஆலயம்
1947 ஆம் ஆண்டு காப்பகுதியில் பச்சிலைப்பள்ளியிலுள்ள சோறர் தோட்டம் எனுமிடத்திலுள்ள காணியை சுப்பர் வேலுப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோர் சீர்ப்படுத்தும் போது அம்மன் சிலையொன்றினை கண்டெடுத்ததாகவும் அதனை கணபதிப்பிள்ளை அவர்கள் தம்பகாமம் செருக்கன்சாட்டி என்ற இடத்திற்கு எடுத்துச் செல்ல சுப்பர் வேலுப்பிள்ளை…
-
பறையோம்பிக்குளம் ராஜகணாதி ஆலயம்
இது முகாவில் குளத்திற்கு தென்கிழக்குத் திசையிலும் அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகவும் கழமை வாய்ந்ததும் புதுமையானதுமாகும். இவ்வாலயத்தின் புதுமைகளையும் சிறப்புக்களையும் ஸ்ரீ ராஜகணபதீசம் என்னும் நூலில் இவ்வாயம் தொட்ர்பான பெருமை எடுத்தியம்பப்படுகின்றது. இதன் சிறப்பு ஓர் அன்பர் nருங்கதை காலத்தில் விரமிருந்து புஸ்ரீஜை…