Day: July 18, 2025
-
திரு.இளையதம்பி நடராசா
பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் 1939.02.11 இல் பிறந்த இவர் இலக்கிய துறையில் கிளிநொச்சி மண்ணில் பெயர் சொல்லக்கூடிய மூத்த கலைஞர். 1956 ஆம் ஆண்டு வெற்றிமணி பத்திரிகையில் கட்டுரைகள்,சிறுகதைகள்; என ஆரம்பித்த இலக்கிய பயணம் தற்போது சிறந்த எழுத்தாளனாக அடையாளம் கொடுத்தது. இவரது…
-
திரு.சிவபாதம் சிவரூபன்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் 1981.12.09 ஆம் திகதி இசைக்குடும்பத்தில் பிறந்த இவர் வாத்தியக்கலைஞரும் பாடகரும் நடிகரும் ஆவார்.தற்போது அம்பாள்குளத்தில் வசிக்கின்றார்.1994 இல் இருந்து இன்று வரை தனது கலைப்பயணத்தில் இசையமைப்பு,பாடலாக்கம்,நாடகம் பயிற்றுவித்தல்,தவில்,நாதஸ்வர கச்சேரி,தமிழ் இன்னியம் என செயலாற்றி வருகின்றார். ஈழமணித்திருநாட்டின் மூத்த மெல்லிசை…
-
திரு.வேலுப்பிள்ளை சவுந்தரராசா
நாட்டுக்கூத்து,இசைநாடகம்,வீதி நாடகங்கள் போன்றவற்றின் நடிகனாகவும் நெறியாள்கனாவும் அண்ணாவியாராகவும் இருக்கின்ற திரு.வே.சவுந்தரராசா அவர்கள் 1957.05.18 ஆந் திகதி யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் கரம்பொன் கிராமத்தில் பிறந்தவர். தற்போது கோணாவில் கிழக்கில் வசித்து வருகின்ற இவர் தன்னுடைய பிரதேசத்தில் கலைமன்றம் ஒன்று இல்லாமையினால் ஊர்காவற்றுறை…