Day: July 18, 2025

  • திரு.பொன்னையா சுரேந்திரன்

    நாடக அரங்கியல் பாட ஆசிரியரும் நாடக அரங்கியல் துறை சார் பட்டதாரியுமான பொன்னையா சுரேந்திரன் 1990.03.26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.தற்போது மாயவனூர் பிரதேசத்தில் வசித்து வருகின்ற இவர்.சிறுகதை,நாடக எழுத்துரு,குறும்பட இயக்குநர்,ஒப்பனைக்கலை,வாத்திpயக்கலை,கூத்து,கிராமியகலை,நாட்டுக்கூத்து போன்றவற்றில் ஈடுபாடுடையவர். தியாகநெஞ்சங்கள்,சிங்கராஜாவின் தீர்ப்பு,பட்டத்து பரதேசி,காப்பு,பண்டாரவன்னியன்,பொறிக்குள் சிங்கராஜா என…

  • திரு.விசுவாசம் தேவகுமார்.

    கிளிநொச்சி மலையாளபுரம் வடக்கு கிராமத்தில் வசித்துவரும் இசையமைப்பாளரும்,நடிகருமாகிய தேவகுமார் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருப்பதுடன் வீதி நாடகங்களில் ஒர்கன் வாசிப்பவராகவும் ஆர்மோனிய கலைஞராகவும் பணியாற்றியர்.பாடசாலை கீதங்கள்,பக்திக்கீதங்கள் என்பவற்றுக்கு இசையமைத்திருக்கின்றார்.கிராம மட்ட அமைப்புக்களின் ஊடாக பல்வேறு விருதுகளையும் கௌரவிப்புக்களையும் பெற்றிருக்கின்றார். இசைத்துறையில் பணி…

  • திரு.சிவபாலன் லினோசன்

    கிளிநொச்சி வட்டகச்சியை வசிப்பிடமாக கொண்ட 1990.12.28 ஆந் திகதி பிறந்த நடனத்துறை கலைஞரும் பாடசாலை ஆசிரியருமான இவர் சிவஜானாலய கலைமன்றத்தின் ஊடாக பல்வேறு நடன அரங்கேற்றங்களை செய்து வருகின்றார்.இவரின் மன்றம் மாவட்ட,மாகாண,தேசிய நடனபோட்டிகளில் பங்குபற்றி முதலிடங்களை பெற்று கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை…