Day: July 18, 2025
-
திரு.பரஞ்சோதி விமல்ராஜ்
மீசாலை யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர். கிளிநொச்சியில் தற்போது வசித்து வருகின்றார்.இசையில் கொண்ட ஆர்வத்தினால் இன்று வளர்ந்து வரும் இசையமைப்பாளராகவும்,வாத்தியக்கருவிகளை கற்பிக்கின்ற ஆசானாகவும் இருக்கின்றார். பக்திப்பாடல்கள்,கிராமிய பாடல்கள்,தத்துவப்பாடல்கள் என பல்வேறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.கிராம மட்ட அமைப்புக்களால் இசைக்கோ விருது,ஈழத்தின் இசைச்சிற்பி,இசைக்குயில்,ஈழத்தின் இசைத்தென்றல்.ஈழத்தின்…
-
திரு.தியாகராசா யோகேஸ்வரன்
மட்டக்களப்பில் பிறந்த யோகேஸ்வரன் (மலையவன்) தற்போது கிளிநொச்சி பன்னங்கண்டியில் வசித்து வருகின்றார். ஒளிப்பதிவு துறையில் ஈழத்தின் புகழ்பெற்ற ஒருவர்.குறும்படங்கள்,ஆவணப்படங்கள்,பாடல்கள் என நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார். இவரது இரணைமடுத்தாய்,முழங்காவில் வைகுந்த கீதங்கள்,அகஒளி பாடல் இறுவட்டு,ஆல் விருட்சமானவளே,நாகதம்பிரான் புகழ்மாலை,தெய்வீக கானங்கள்,வளையல் கரங்கள் என…
-
திரு.வேதநாயகம் மேரியோசெப்
கிளிநொச்சி கணேசபுரத்தில் 1947.05.25 இல் பிறந்த இவர் புனித திரேசாள் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டதுடன் முத்தமிழ் நாடகமன்றம்,கலைமகள் மன்றம் போன்ற நாடக மன்றங்களில் இணைந்து நாடகங்களை நடித்துவரும் மூத்த கலைஞர் ஆவார்.வீரபாண்டிய கட்டபொம்மன்,பாண்டியன்,பாஞ்சாலி போன்ற வரலாற்று நாடகங்களிலும் சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்…