Day: July 18, 2025
-
திரு.வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை
யாழ்ப்பாணம் மயிலிட்டியில் 1953.11.05 இல் பிறந்த இவர் தனது தந்தையரான சின்னார் வல்லிபுரம்,கலைக்காவிய நாயகன் வல்லிபுரம் குலசிங்கம் சகோதரனின் அடியொற்றி கலைத்துறையில் ஈடுபட்டுவருகின்றார்.1959 ஆம் ஆண்டிலிருந்து படசாலை காலத்திலே ஆரம்பித்த இக்கலைச்சேவை இன்றுவரை தொடருகிறது.ஜம்பதுக்கும் மேற்பட்ட மாவட்ட,மாகாண,தேசிய சான்றிதழ்கள்,கலாசார அலுவல்கள் அமைச்சின்…