Day: July 21, 2025
-
தவராசா நாகராணி
1950 ஆம் ஆண்டு பளை நகரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இவர் தம்பதிகளின் மகளாக பிறந்த நாகராணி அவர்கள் சிறுவயது முதல் கொண்டு கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது பாடசாலைக் காலத்தில் கும்மி, கோலாட்டம், அரிவு வெட்டு நடனம் போன்ற…
-
திரு.செல்வராசா கஜானன்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப்பிரிவில் புலோப்பளையில் வசித்துவரும் கலைஞரான இவர் சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர். கவிதை துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கலாசார அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் கவிதைப்பயிற்சிப்பட்டறைகளை நடாத்தி பல இளம் கவிஞர்கள் உருவாக வழி வகுத்துள்ளார்.…
-
செல்லத்துரை வசந்ததீபன்
சின்னத்தாளையடி , தர்மக்கேணி-நாடகம் 1984.11.16 இல் பிறந்த இவர் பச்சிலைப்பள்ளி சின்னத்தாளையடி தர்மக்கேணியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர்.இவர் ஆரம்பக்கல்வியை கிளி தர்மக்கேணி அ.த.க பாடசாலையிலும் உயர் கல்வியை பளை மத்திய கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார்.தனது கலைப்பயணத்தை நினைவு தெரிந்த நாளில் இருந்தே…