Day: July 22, 2025

  • சிவகுரு செல்லத்துரை

    சோறன்பற்று1944.12.08நாதஸ்வரக் கலைஞர் பச்சிலைப்பள்ளியில் மிக அபூர்வமாக காணப்படும் நாதஸ்வரக் கலைஞனாக இவர் அடையாளம் காணப்படுகின்றார்;.1944.12.05 அன்;;று பிறந்த இவர் சோரன்பற்று கணேசாவில் இளவயது கல்வியை கற்கும் போதே இசயில் ஆர்;வமுடையவராக இருந்தார்.16,17 வயதில் நுணாவில் குமாராசாமி மாஸ்டரிடம் முறைப்படி சங்கீதம் கற்றுக்…

  • பொன்னையா வல்லிபுரம்

    கோவில்வயல்1942.06.13ஆர்மோனியக் கலைஞர் கோவில்வயலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா வல்லிபுரம் தனது சிறுவயதிலிருந்தே காத்தவராயன் பின்னணிப் பாடல்களை பாடிவந்துள்ளார்.சிறு வயது முதல் தனது பார்வை வளத்தை இழந்திருந்தாலும் தனது சிறிய தந்தையாரின் முயற்சியால் தற்போது ஆர்மோனியத் துறையில் பிரபல்யமானவராக விளங்குகின்றார். தனது…

  • செல்லையா தனபாலசிங்கம்

    வண்ணாங்கேணி வடக்கு1947.03.01ஓப்பனைக் கலைஞர் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் “சீன் சந்திரன்” என அன்பாக அழைக்கப்படும் செல்லையா தனபாலசிங்கம் அவர்களுக்கு முக்கியமான இடமுண்டு.செல்லையா இராசமணி தம்பதிகளின் இரண்டாவது மகனாகப் 1947.03.01 பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை பளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பொழுது பாடசாலை…