Day: July 22, 2025
-
கந்தையா ஆறுமுகம்
தம்பகாமம்-கூத்துக்கலைஞர் காத்தவராயர் கூத்தின்132 மேடைகளுக்கு மேல் மேடை ஏத்தின எங்கடஆறுமுகம் அண்ணாவியப்பற்றி சொல்லிறதென்டா ஒரு நாள் போதாது இப்படி தான் இந்த பிரதேசத்தின் கலைகளின் உயிர்நாடியாக உள்ள அண்ணாவிமார்களைப் பற்றி கூறுகின்றனர்.மூத்தவரும் பிரதேசத்தின் மூத்த அண்ணாவியுமான கந்தையா ஆறுமுகம் பற்றி இப்பிரதேச…
-
செல்லையா சுந்தரம்பிள்ளை – தர்மக்கேணி
இவர் சின்னத்தாழையடி தர்மக்கேணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு பல்துறைக் கலைஞராகத் திகழ்கிறார். செல்லையா பொன்னம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர் தந்தையாரின் வைத்தியத் தொழில் மற்றும் சிறந்த கலைஞராகவும் திகழ்கின்றார். 1951 அம் ஆண்டு பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற…
-
திரு மிக்கேல் பிரான்சிஸ்
வளம் கொழிக்கும் வன்னிமண்ணின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் புலோப்பளை கிழக்கின் மைந்தனாக பிறந்தவர் திரு மிக்கேல் பிரான்சிஸ் சிறந்த நாடகக் கலைஞனாக தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகின்றார் புலோப்பளை புனித பேதுரு கலாமன்றத்தினூடாக பல கலைஞர்களை உருவாக்கும் பணியில் தன்னை இணைத்து அளப்பரிய…