Day: July 24, 2025
-
திரு.சாத்தன் சிவநாதன்
நாடகம் பச்சிலைப்பள்ளி முல்லையடியில் வசித்து வரும் திரு சாத்தன் சிவநாதன் அவர்கள் சாத்தன்-நாகம்மா தம்பதிகளின் ஏழாவது புதல்வனாக 1949 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி நுவரெலியாவில் பிறந்தார்.பின்பு யாழ்ப்பாணம் ஊரெழுவில் வசித்து வந்தார்.இவர் தனது ஆரம்ப கல்வியை…
-
புண்ணியர் கனகராசா
இசைநாடகம் தர்மக்கேணி பளையை பிறப்பிடமாகக் கொண்ட திரு .புண்ணியர் கனகராசா அவர்கள் புண்ணியர் – பரமேஸ்வரி தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக 1956 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 17 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கிளிஃ தர்மக்கேணி அ.த.க…
-
பாவிலுப்பிள்ளை ஜோர்ஜ்
இந்திராபுரம்,பளை இத்தாவில் பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாவிலுப்பிள்ளை ஜோர்ஜ் அவர்கள் பாவிலுப்பிள்ளை லோறன்சியா தம்பதிகளின் 8 ஆவது புதல்வனாக 1959 டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி பளையில் கத்;;தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது வேம்படுகேணி சி.சி.த.க பாடசாலை,பளை மகாவித்தியாலம்…