Month: July 2025

  • இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலயம்

    இரத்தினபுரம் கிராமம் உருவாகிய நாளில் இருந்து இத்தி மரத்தின் கீழ் விநாயகப் பொருமானை வைத்து அப்போதைய கிராமத் தலைவரும் ஆலய நிர்வாகத் தலைவருமாகிய இராசரத்தினம் ஜயா அவர்களால் எம் பொருமானுக்கு பூ வைத்து வழிபட்டு வந்தார். அதனை தொடர்ந்து கிராம மக்களால்…

  • திரு.சாத்தன் சிவநாதன்

    பச்சிலைப்பள்ளி முல்லையடியில் வசித்து வரும் திரு சாத்தன் சிவநாதன் அவர்கள் சாத்தன்-நாகம்மா தம்பதிகளின் ஏழாவது புதல்வனாக 1949 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி நுவரெலியாவில் பிறந்தார்.பின்பு யாழ்ப்பாணம் ஊரெழுவில் வசித்து வந்தார்.இவர் தனது ஆரம்ப கல்வியை ராகல…

  • புண்ணியர் கனகராசா

    தர்மக்கேணி பளையை பிறப்பிடமாகக் கொண்ட திரு .புண்ணியர் கனகராசா அவர்கள் புண்ணியர் – பரமேஸ்வரி தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக 1956 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 17 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கிளிஃ தர்மக்கேணி அ.த.க பாடசாலையில்…