Month: August 2025

  • திராக்கரை முத்துமாரி அம்மன் வரலாறு

    இவ்வாலயம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பளை நகரிலே முல்லையடி கிராமத்தில் 1870 ஆம் ஆண்டுப்பகுதியில் சிறு ஓலைக் கொட்டகைக்குள் இருந்து வாரத்தில் திங்கட்கிழமை,வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பூசை நடைபெற்று வந்தது.முத்துமாரி அம்பாள் அனைத்து மக்களிற்கும் நல்வாழ்வை அருளிக்கொண்டிருக்குமு; சமயத்தில் எமது கிராம மக்களது…

  • அரசர் கேணி சித்தி விநாயகர் ஆலயம்

    “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற வாக்கிற்கு இணங்க இவ்வாலயமானது நூற்றாண்டுகள் கடந்து வழிபட்டு வருகின்ற ஒரு தலமாகும்.ஆலயத்தின் ஸ்தாபிக்கப்பட்ட வரலாறுகள் எழுதப்பட்டவையாக எவையும் இல்லாத போதும் ஊர்ப்பெரியவர்களின் வாய்வழிக்கதைகள் மூலமாக இது தொன்று தொட்டு வழிபடுகின்ற ஆலயம் என்பது…

  • மாசார் சோரன்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் ஆலய வரலாறு

    1964 ம் ஆண்டிற்கு முற்பட்ட வழிபாட்டு பதிவுகள் அறிந்து கொள்ள முடியவில்லை. 1964 .04.20 அன்று முருகேசு பெண் பஸ்ரீரணம் தம்பதி இவ் ஆலயம் அமைந்துள்ள ஆதனத்தை கொள்வனவு செய்து வசிப்பிடம் அமைக்கும் வேலைகள் ஆரம்பித்தத போது பஸ்ரீரணத்திற்கு கனவில் எனது…