Day: September 29, 2025
-
திரு. அவுறாம்பிள்ளை சின்னப்பர்
அண்ணாவி சின்னப்பு என்று அழைக்கப்படும் இவர் 18.11.1950 ஆம் ஆண்டு குமுழமுனை கிராமத்தில் அவுறாம்பிள்ளை எலிசபேத் தமபதியினருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தார்.சிறுவயதிலிந்து கூத்துக் கலை மற்றும் நாடகம் என்பவற்றில் இவருக்கு ஈடுபாடு அதிகமாகயிருந்தது. கூத்துக்கலை ஆர்வத்தினால் பல இடங்களிற்கும் பயணம் செய்து…
-
திரு. காசிப்பிள்ளை குலசேகரம்
இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேசத்தில் சித்தன் குறிச்சி கிராமத்தில் காசிப்பிள்ளை பொன்னையா தம்பதியினருக்கு 1953.12.16 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் குலசேகரம் என்னும் நாமம் சூட்டினார்கள்.இவர் கொழும்பு தொழிற்திணைக்களத்தின் எழுது வினைஞராக கடமையாற்றிய காலத்தில் தனது முதல்…
-
திரு.செபஸ்தி சந்தியா
இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேசத்தில் இரணைதீவில் 1951ஆம் ஆண்டு சீமான்செபஸ்தி ஆரோக்கியம் தம்பதியினருக்க மகனாக பிறந்த இவர் தனது 18வது வயதிலிருந்து நாட்டுக் கூத்தின் பால் ஆர்வம் கொண்டு அதனை முறையாகப் பழகி பல மேடைகளில் நடித்துள்ளார். மண்கோபுரம்,…
