Day: September 29, 2025

  • புனித அந்தோனியார் ஆலயம், ஜெயந்திநகர்

    1969 ஆம் ஆண்டுகளில் ஆரோபணம் இளைஞர் இல்லமானது உருத்திரபுரத்தில் இயங்கிவந்தது. இதன் இயக்குநராக இருந்த மேதகு எமிலியாணுஸ் ஆண்டகையின் செயலாளராகக் கடமையாற்றிய அருட்தந்தை கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ( பின்நாளில் திருகோணமலை, மன்னார் மறைமாவட்டங்களின் ஆயர்) அடிகளார் அவர்கள் அருகிலுள்ள ஜெயந்திநகர் கிராமத்தில்…

  • மண்ணித்தலை புனித செபஸ்தியார் ஆலயம்

    மண்ணித்தலை புனித செபஸ்தியார் யாத்திரைஸ்தலமானது யாழ்ப்பாணம் பாஷையூர் பங்கு மக்களினால் பராமரிக்கப்படுகின்ற பிரசித்திமிக்க ஆலயமாகும். 24.04.1867 இல் புனித செபஸ்தியார் ஆலயமானது கல்முனை, பூநகரி செட்டியார் குறிச்சி உடையார் விதானையார் பிரிவில் கிறிஸ்தவ விவாகங்கள் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாயினும் இக்காலகட்டம்…

  • புனித சூசையப்பர் ஆலயம், வட்டக்கச்சி

    ஆம் ஆண்டில் வட்டக்கச்சிப் பகுதியில் கொலனி குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு குடியேற்றப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்காக கிளிநொச்சிப் பங்கின் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை சூசைநாதர் மற்றும் அருட்தந்தை செல்வரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து மரியநாயகம், வஸ்தியாம்பிள்ளை, ஜோசேப் ஆகியோரின் இல்லங்களில் செப வழிபாடுகளை…