Day: October 16, 2025

  • திரு. முத்து குணநாதன்

    கிராஞ்சியில் வசித்துவரும் முத்துகுணநாதன் ஆகிய இவர் 1949.03.21 ம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்பகல்வியினை யாஃகோண்டாவில் சேர்ச்மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்றார்;. சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் கொண்டஇவர்; முதன் முறையாக 12 வயதில் பாடசாலையில் பாடஆரம்பித்தார் .…

  • திருமதி.யேசு மெரில்டன் நிதர்சினி

    நுரையோடு முத்தமிடும் அலைகள் திரைகடந்து தூதுவரும் தென்றல் காற்றோடு கலந்துவரும் மண்வாசம் நிறைந்த நெய்தல் நிலமாகிய நாச்சிக்குடா கிராமத்தில் முடியப்பு ஞானசீலிதம்பதிக்கு மகளாக 1993ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி மகளாக பிறந்தார். சிறுவயதில் இருந்து இசைத்துறையில் ஆர்வமுள்ளவராக காணப்பட்டார்.…

  • செல்வி .முடியப்பு மரியசுபாசினி

    நெய்தல் கிராமமாாகியநாச்சிக்குடாமண்ணிலே1988 ஆம் ஆண்டுமுடியப்பு–ஞானசீலிதம்பதிக்குமகளாகமுடியப்பு–மரியசுபாசினிபிறந்தார். இவர் சிறுவயதிலே இசைத்துறை, இலக்கியத்துறையில் ஆர்வமுடையவராகக் காணப்பட்டார் 1998 – 2004 வரையானகாலப்பகுதியில் கிளிக்குடாஅ.த.கபாடசாலையில் கல்விகற்றார். பாடசாலைக்காலத்திலேபாடசாலைநிகழ்ச்சிகளில் கவிதை,பாடல்,நடனம்,நாடகம் என்றவாறுபலபோட்டிகளில் பங்குபற்றியவராவார். அத்துடன் பாடசாலைமட்டப்போட்டி,கோட்டமட்டப் போட்டி,மாவட்டமட்டப் போட்டிமற்றும் மாகாணமட்டப் போட்டிகளில் பங்குபற்றிகடந்த 2000,2001,2002,2004 பாடசாலைக்குபெருமைசேர்த்தார். …