Day: October 23, 2025

  • நாகதம்பிரான் ஆலயம் வரலாறு

    ஆரம்பகாலத்தில் இருந்து அந்த இடத்தில் வெள்ளெரிக்கலை மரமும் வேப்பமரமும் உற்பத்தி ஆகி இருந்தது அதில் ஒரு புற்று இருந்தது அந்த புற்றுக்குள் ஒரு நாகபாம்பு வெளியில் போறதும் வாறதுமாக இருந்தது சாமிஅம்மா என்பவர் விளக்கு ஏற்றி ஆதரித்து வந்தார் அதன்பின் கிராமமக்கள்…

  • உருத்திரபுரீஸ்வர் ஆலயம் (உருத்திரபுரம்)

    திருமூலர் ஈழத்தை சிவபூமி என்றார் சிவ வழிபாடு தொன்மைக் காலம் தொட்டு ஈழத்தில் பெற்றிருந்த செல்வாக்கினை இது தெளிவுபடுத்துகிறது. இதுசப்த ஈஸ்வரங்களில் ஒன்றாக இருந்திருக்க கூடும் என ஆய்வாளர் சிலர் குறிப்பிடுவர.; கி.பி 1879- 1882 காலப் பகுதிகளில் இரணைமடுக்குளத்தை அமைப்பது…

  • கந்தசாமி ஆலயம் (கிளிநகர்)

    சைவ உலகத் தொண்டிலும் இலங்கை அரசியலிலும் தமிழர்களுடைய சைவப்பாரம்பரிய கல்வியை மேம்படுத்துவதிலும் அளப்பரிய தொண்டாற்றியவரும் அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் அற்றவராகத் திகழ்ந்த மாமனிதர் சேர். பொன். இராமநாதபுரம் அவர்களுடைய தொடர்புடையது கிளி நகர் கந்தசுவாமி கோவில்.20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிளிநொச்சியூடாகப் புகையிரதப்…