Day: October 23, 2025
-
சி.தமயந்தி (தமிழ்கவி)
ஈழத்து எழுத்தாளர்களில் தமிழ்கவி என அழைக்கப்படும் பெண் எழுத்தாளர் இவர் 1947.07.19 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் சின்னபுதுக்குளம் கிராமத்தில பிறந்தார்.களச்செயற்பாட்டாளர்,விடுதலைப்புலிகள் அமைப்பில் சுமார் 18 ஆணடுகள் கலை –பண்பாட்டுத்துறையில் பணியாற்றியவர்.வீதி மற்றும் மேடை நாடகங்கள்,வானொலி-தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ,பேச்சு,கவிதை,தொடர் நாடகங்கள் என்பவற்றில்…
