Month: October 2025
-
கனகாம்பிகை அம்மன் ஆலயம் (கனகாம்பிகைக்குளம்)
அழகுருவமாக எங்கும் நிறைந்து காணப்படும் கனகாம்பிகை அம்மன் ஆலயம் நதிக்கரையிலும் குளுத்தக்கு அண்மையிலும் மக்கள் வாழ்ந்ததாக சிந்துவெளிநாகரீகம் எடுத்தியம்புகின்றது. தமிழ் நாட்டில் உள்ள நதிகள் பெண் தெய்வங்களின் பெயர்களை குறிப்பிடுகின்து. இலங்கையில் பாய்கின்ற ஆறுகளில் மக்களின் பெயைரைக் கொண்டவை மிக அரிது…
-
ஸ்ரீ சிவன் ஆலயம் ( உதயநகர் மேற்கு)
வயல் வெளிகளையும், குளங்களையும் தன்னகத்தே ஒரு மித்த இயற்கை எழில் கொஞ்சும் நில வளமும், நீர் வளமும் மிக்க வந்தோரை வாழ வைத்த மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் அம் மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர பிரிவில் கிளிநொச்சி நகரை அண்மித்த பிரதேசமாக…
-
ஆலடி விநாயகர் ஆலயம் ( இராமநபதபுரம்)
1960 ஆம் ஆண்டு கால அளவில் இப் பகுதியில் வாழ்ந்த கந்தர் எனப்படும் பெரியார் ஒருவர் தனது வயலி அடிக்கடி யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்பட்டமையால் அதிலிருந்து விடுபட பிள்ளையாரை மனதில் தியானித்து அங்கிருந்த ஒர் ஆலயமரத்தின் கீழ் ஒரு கல்லை…
