Day: November 3, 2025
-
யோகநாதன் தர்ஸன்
கண்டாவளை பிரதேசத்தின் கோரக்கன்கட்டு கிராமத்தினைச் சேர்ந்தவரான யோ.தர்சன் 1988.12.16 ஆம் திகதி பிறந்தார். நாடகம், பட்டிமன்றம், கவிதை, கட்டுரை, ஓவியம், கூத்து, வில்லுப்பாட்டு மற்றும் அறிவிப்பு ஆகிய கலை இலக்கியத் துறைகளில் மாணவப் பருவத்திலிருந்து ஈடுபட்டு வருகின்றார். மாற்றத்தை நோக்கி, போதையற்ற…
-
திரு அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை (பசுந்தரையான்)
1953.11.10 ஆம் திகதி நெடுந்தீவில் பிறந்த இவர், கண்டாவளை பிரதேசத்தில் பெரியகுளம் கிராமத்தில் வாழ்ந்துவருகின்றார். ஆரம்பக் கல்வியை நெடுந்தீவு இராமநாதர் வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர், தனது தந்தையிடமிருந்து புராணப் படிப்பு, பாட்டுக்குப் பயன் சொல்லல் ஆகியவற்றை இள வயதில் இருந்து கற்றுக்கொண்டதுடன்,…
-
திரு ஆமோஸ் பேணாட்
ஆற்றுகைக் கலைஞராகவும் விவாத அரங்குகளில் பேச்சாளராகவும் விளங்குகின்ற இவர், 1988.09.11 ஆம் திகதி தர்மபுரத்தில் பிறந்தார். அனோஜா வீரசிங்கம் போன்ற அரங்க ஆளுமைகளிடம் இருந்து ஆற்றுகைப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட இவர், கொழும்பில் இயங்கிவரும் ஆற்றுகைக் கலைகளுக்கான அபின அகடமியுடன் இணைந்து ஐந்நூறுக்கு…
