Tag: pillayar

  • பிரமந்தனாறு குளக்கட்டு கற்பக விநாயகர் ஆலயம்

  • ஆனைவிழுந்தான் பிள்ளையார் ஆலயம் -ஆனைவிழுந்தான்குளம்

    1985 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு சிறிய குட் பூசாரியினால் பூசை செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் மக்களின் பங்களிப்புடன் 1997ஆம் ஆண்டு புதிய புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஸ்ரீ ஈசன் குருக்கள் அவர்களால் கும்பாபிகம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 10…

  • வரசித்தி விநாயகர் -மலையாளபுரம்

    ஈழத்தின் வட கோடியில் இலங்காபுரி நன்நகரில் கிளிநொச்சி மாவட்டத்தில் காடு மண்டிய பகுதியாக இருந்து இன்று பசுமையும், செழுமையும் நிறைந்து செந்நெல்வயல்கள், செங்கரும்புத்தோட்டங்கள், தின்னக் கனிகள், தெவிட்டாய் பயன்மரங்கள் கொண்ட செழிப்பான பகுதியாக குடியேறிய மக்கள் தமது இரத்த வியர்வையினாலும் பல…