
சின்னன் முருகேசு என்பவர் 1955.10.21 ஆம் திகதி புலோப்பளை மேற்கில் சின்னவன் கண்ணகை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்;. இவர் தனது 25 ஆவது வயதில் இருந்தே நாடகம் நடிப்பதில் ஆர்வம் உள்ளவராக காணப்பட்டார்.
இவரால் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து அரிச்சந்திரமயானகாண்டம் போன்ற நாடகங்கள் நடித்துள்ளார் அத்தொடு பல சமூக நாடகங்களையும் நடித்து மேடைஏற்றியுள்ளார்.
இவரது கலைச்சேவையை கௌரவிக்கும் முகமாக இவருக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பச்சிலைப்பள்ளி கலாசாரப் பேரவையும் இணைந்து2016 ஆம் ஆண்டு நாடகத்துறைக்காக கலைத்தென்றல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply