Author: thanu
-
ஸ்ரீ சிவன் ஆலயம் ( உதயநகர் மேற்கு)
வயல் வெளிகளையும், குளங்களையும் தன்னகத்தே ஒரு மித்த இயற்கை எழில் கொஞ்சும் நில வளமும், நீர் வளமும் மிக்க வந்தோரை வாழ வைத்த மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் அம் மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் கிளிநொச்சி நகரை அண்மித்த பிரதேசமாக…
-
ஆலடி விநாயகர் ஆலயம் ( இராமநபதபுரம்)
1960 ஆம் ஆண்டு கால அளவில் இப் பகுதியில் வாழ்ந்த கந்தர் எனப்படும் பெரியார் ஒருவர் தனது வயலில் அடிக்கடி யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்பட்டமையால் அதிலிருந்து விடுபட பிள்ளையாரை மனதில் தியானித்து அங்கிருந்த ஒர் ஆலமரத்தின் கீழ் ஒரு கல்லை…
-
திரு.சிவராசா கருணாகரன்.
கிளிநொச்சி திருநகரில் வசித்து வரும் இவர் 1963.09.05 ஆந் திகதி சிவராசா சிவபாக்கியம் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது கல்வியை இயக்கச்சி அரசினர் தமிழ்கலவன் பாடசாலை,பளை மகாவித்தியாலயம், ஆகியவற்றில் கற்றார். இவர் கலைப்பண்பாட்டுக்கழகத்தின் வெளிச்சம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் தமிழீழத்தேசியதொலைக்காட்சியின் பணிப்பாளராகவும்…
