Author: thanu
-
கனகரட்ணம் செந்தூரன் (கனக பாரதி செந்தூரன்)
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் கிராமத்தில் கனகரட்ணம் மேரிதிரேசா தம்பதியருக்கு 29.04.1986 இல் பிறந்த திரு க.செந்தூரன் அவர்கள் கனக பாரதிசெந்தூரன் எனும் புனைபெயராற் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளரும் கலைஞருமாவார். கிளி/இராமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயத்தில் தமிழ்…
-
கிறிஸ்து அரசர் ஆலயம், யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம், அறிவியல் நகர்
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பல்கலைக்கழகமானது புலம்பெயர் தேசத்தில் தாய் மண்ணின் வாசம் மறந்து, மேலைத்தேய கலாசாரத்தில் கலந்துவிட்ட தாய் மண்ணின் இளம் சமுதாயத்தின் மீளுருவாக்கத்தைத் தூர நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் கட்டுமானத்தினை, கட்டிடக் கலைஞரான…
-
புனித வனத்து அந்தோனியார் ஆலயம், பூநகரி
