Author: thanu

  • கிறிஸ்து உலக இரட்சகர் ஆலயம், தம்பிராய், பூநகரி

  • கிளாலி புனித மரியாள் ஆலயம், பச்சிலைப்பள்ளி

    கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கிளாலி எனும் கிராமத்தில் புனித மரியன்னையின் ஆலயம் வானளாவி உயர்ந்து நிற்கின்றது. இவ்வாலயம் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது என்பதற்கான தெளிவான வரலாற்றுச் சான்றூகள் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும் கிளாலிப் பகுதியைச் சூழ்ந்துள்ள ஆலயங்கள்…

  • புதுக்காடு ஐயனார் ஆலயம் (இராமநாதபுரம்)

    அரசாங்கத்தின் கிராம விஸ்தரிப்புத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் இராமநாதபுரம் என்னும் இடத்தில் புதுக்காடு என்னும் கிராமம் 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கிராமத்தில் பழைய கண்டி வீதிக்கு மேற்காக புழுதியாற்றுக்கு அண்மித்ததாக பாலை மரநிழலில் அருள்பாலிக்கும் ஆலயமாக இரண்டு(02) ஏக்கர் விஸ்தரிப்பு நிலத்தில்…