Author: thanu

  • சி.தமயந்தி (தமிழ்கவி)

    ஈழத்து எழுத்தாளர்களில் தமிழ்கவி என அழைக்கப்படும் பெண் எழுத்தாளர். இவர் 1947.07.19 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் சின்னபுதுக்குளம் கிராமத்தில் பிறந்தார். களச்செயற்பாட்டாளர்,விடுதலைப்புலிகள் அமைப்பில் சுமார் 18 ஆண்டுகள் கலை –பண்பாட்டுத்துறையில் பணியாற்றியவர்.வீதி மற்றும் மேடை நாடகங்கள்,வானொலி-தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பேச்சு,கவிதை,தொடர் நாடகங்கள்…

  • திருமதி. லூத்தகவி நேசநாயகம் (இசை)

    திருமதி லூத்தகவி நேசநாயகம் அவர்கள் நேசநாயகம் பூமணி தம்பதியினருக்கு மகளாக 1975.01.28 ஆம் திகதி புலோப்பளையில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்து இசையில் ஆர்வம் உள்ளவராக காணப்பட்டார். இவர் பளை மத்திய கல்லூரியின் இசை ஆசிரியராக தனது அரச சேவையை ஆற்றி…

  • சின்னன் முருகேசு (நாடகம்)

    சின்னன் முருகேசு என்பவர் 1955.10.21 ஆம் திகதி புலோப்பளை மேற்கில் சின்னவன் கண்ணகை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்;. இவர் தனது 25 ஆவது வயதில் இருந்தே நாடகம் நடிப்பதில் ஆர்வம் உள்ளவராக காணப்பட்டார். இவரால் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து அரிச்சந்திரமயானகாண்டம் போன்ற நாடகங்கள்…