Author: thanu

  • திரு சின்னத்தம்பி கனகராசா

    1955.06.15 ஆம் திகதி வறணியில் பிறந்த இவர் கண்டாவளை வைத்தியசாலையடியை வசிப்பிடமாகக் கொண்டவர். ஹார்மோனியக் கலைஞரான இவர் பல கூத்துகள் உள்ளிட்ட கலை நிகழ்வுகளுக்கு ஹார்மோனியம், ஓகண், மெலோடிகா, எக்கோடியன் ஆகியவற்றினை வாசித்து இசை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வாய்ப்பாட்டிலும் இவர்…

  • கண்ணகை அம்மன் (கணேசபுரம்)

    ஈழவள நாட்டின் வன்னிப் பெருநிலப்பரப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் கணேசபுரம் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமமானது பழைய குடியேற்த்திட்டம் என அழைக்கப்பட்ட அக்காலத்திலே புலோப்பளையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை செல்லையா எனபவர் 1935 ஆண்டு காலப்பகுதியில் கணேசபுரத்தில் குடியேறி தனக்குக் கிடைத்த காணியைக் காடுவெட்டி…

  • மாவடியம்மன் ஆலயம் ( இராமநாதபுரம்)

    இந்து சமுத்திரததின் முத்தாம் இலங்கை ஈழத்திருநாட்டில் பசுமையும், செழுமையும் நிறைந்த மண்ணாம் கிளிநொச்சி மாவட்டத்தில், வாய்க்கால் வரம்புகளும், செந்நெல் வயல்களும் பயன்மரங்களும் கொண்ட மருத நிலமாய் மிளிரும் வட்டக்கச்சி இராமநாதபுரம் என்னும் ஊரில் மாமர சோலைகளும் மாங்கனிகளும் நிறைந்த மாவடி பகுதியில்…