Author: thanu

  • புனித மரியாள் ஆலயம், சோலை, நாகபடுவான், பூநகரி

    கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரியாலை நாகபடுவான் பிரதேச சோலை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 1970 களில் நெடுந்தீவிலிருந்து இங்கு வந்து குடியேறிய மக்களுக்காக சோலை குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு குடியேறிய கத்தோலிக்க குடும்பங்களின் வழிபாட்டுத்…

  • கல்லாறு குழந்தை இயேசு ஆலயம், கண்டாவளை

    கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லாறு எனும் கிராமத்தில் குழந்தை இயேசுவின் ஆலயம் அழகுற அமைந்துள்ளது. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் வீடுகள், சொத்துக்களை இழந்த மக்கள் இப்பகுதியில் 2005 ஆம் ஆண்டளவில் குடியேற்றப்பட்டனர். அக்காலத்தில் இங்கு…

  • புனித தோமையார் ஆலயம், நாச்சிக்குடா, பூநகரி

    கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலார் பிரிவிலுள்ள நாச்சிக்குடா கிராமத்தில் கரடிக்குன்று எனுமிடத்தில் புனித தோமையார் ஆலயம் அமைந்துள்ளது. 1992 இல் ஏற்பட்ட வலன்புரி இராணுவ நடவடிக்கையின்போது யாழ் மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்திற்குப் பொருத்தமான இடங்களைத் தேடி வன்னிப்…