Author: thanu

  • செருக்கன் பிள்ளையார் (குஞ்சுப்பரந்தன்)

    இலங்கை திருநாட்டின் வடபால் நெற்களஞ்சியமாக திகழும் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பூநகரில் வீதியில் மிக பழமை வாய்ந்த குஞ்சுப்பரந்தன் என்னும் கிராமத்தில் செருக்கன் பகுதியில் விவசாயிகளுக்கு ஏனைய பக்தர்களுக்கும் அருள்பாலிக்கும் முகமாக செருக்கன் குளக்கட்டு விநாயகர் கோயில் கொண்டுள்ளார்.இவ் ஆலயமானது கிளிநொச்சி…

  • புனித மரியாள் ஆலயம், சோலை, நாகபடுவான், பூநகரி

    கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரியாலை நாகபடுவான் பிரதேச சோலை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 1970 களில் நெடுந்தீவிலிருந்து இங்கு வந்து குடியேறிய மக்களுக்காக சோலை குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு குடியேறிய கத்தோலிக்க குடும்பங்களின் வழிபாட்டுத்…

  • கல்லாறு குழந்தை இயேசு ஆலயம், கண்டாவளை

    கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லாறு எனும் கிராமத்தில் குழந்தை இயேசுவின் ஆலயம் அழகுற அமைந்துள்ளது. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் வீடுகள், சொத்துக்களை இழந்த மக்கள் இப்பகுதியில் 2005 ஆம் ஆண்டளவில் குடியேற்றப்பட்டனர். அக்காலத்தில் இங்கு…