Author: thanu
-
முத்துமாரியம்மன் ஆலயம் (ஊற்றுப்புலம்)
1983 ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தின் போது மலையகத்தில் இருந்து இடம் பெயர்ந்து. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உருத்திரபுரம் குருகுலத்தில் தஞ்சம் அடைந்த மக்களை குருகுலப் பிதா அப் புஜி ஆதரித்தார். அவர்களை இருத்துவதற்காக உருவாக்கப்பட்டதே ஊற்றுப்புலம் கிராமம் ஆகும். வருந்திவந்தவரையும் நொந்து…
-
சாரதாம்பாள் ஆலயம்( வட்டக்கச்சி)
இத் திருக்குடிhயில் இராமநாதபுரம் கிராமத்தில் 05ஆம் யூனிற் பகுதியில் மாவடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தென் கீழத்திசையில் ஏறத்ததாழ 750 மீற்றர் தொலைவில் உள்ளது. 1960- 1960 ஆம் காலப்பகுதியில் திரு முத்துத்தம்பி என்பவர் கண்ணன் ஆலயத்தின் அருகாமையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட…
-
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ( திருநகர் தெற்கு)
திருநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் கடந்த காலங்களில் 1965 ம் ஆண்டு காலப்பகுதியில் திருமதி அப்பச்சி அன்னபூரணம் அவர்களால் ஆதரிக்கப்பட்டு பூசைகள் செய்தும் பொதுமக்களின் ஆலயமாக மாற்றப்பட்டு அதன்பின்பு நிர்வாகசபை பொதுக்கூட்டங்கள் மூலம் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டு இயங்கிவருகின்றது. பின்பு…
