Author: thanu

  • வலைப்பாடு புனித அன்னாள் ஆலயம்

    1687 இல் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்த புனித யோசப்வாஸ் அடிகளார் கத்தோலிக்கரைக் கொன்று குவித்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பிச்சைக்காரனைப்போல வேடமணிந்து கால்நடையாக 24 ஆண்டுகளாக வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களில் பணியாற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது.…

  • இரணைதீவு புனித செபமாலை அன்னை ஆலயம்

    கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் அமைந்துள்ள மிகத் தொன்மைவாய்ந்த ஆலயங்களில் இரணைதீவு புனித செபமாலை அன்னை ஆலயமும் ஒன்றாகும். 1505 இல் இலங்கையில் கால்பதித்த போர்த்துக்கேயர் வன்னியில் பெறப்பட்ட வரி வருமானப் பொருட்களான யானைத்தந்தம், மரங்கள் என்பவற்றைக்…

  • புனித செபமாலை அன்னை ஆலயம்இரணைமாதாநகர், முழங்காவில்

    1992 இல் இரணைதீவிலிருந்த மக்கள் உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இரணைமாதாநகரில் குடியேறிய பின் தங்கள் பாதுகாவலிக்காக அமைத்த ஆலயமே புனித செபமாலை அன்னை ஆலயமாகும். அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரினதும், இறை மக்களினதும் கூட்டு முயற்சியினால் 1992.08.12 இல் பியன்…