Author: thanu

  • வாரித்தம்பி உதயகுமார்

    அல்லிப்பளைவாரித்தம்பி நாகமுத்து தம்பதிகளின் புதல்வனாக 1963.06.04 ஆம் திகதி பிறந்தார். அல்லிப்பளை உதயன் என அடையாளமிடப்பட்ட இவர் சோரன்பற்று கணபதிப்பிள்ளை அண்ணாவியார் ஆறுமுகம் அவர்களின் நேரடி மாணவனாகவும் அவர்களின் வழிநடத்தல்களை பின்பற்றி வருபவராகவும் காத்தவராயன் கூத்தில் அதீத ஈடுபாடு கொன்டீரந்ததுடன் இதில்…

  • இராசா தியாகராசா

    தர்மக்கேணிஇராசா சின்னம்மா தம்பதிகளின் புதல்வனாக 1963.02.06 ஆம் திகதி தர்மக்கேணியில் பிறந்த இவர் பூதவராயர் கலாமன்றத்துடன் இணைந்து செயற்படும் ஒருவராவார். தனது ஆரம்பக் கல்வியை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கற்ற இவர் பாடசாலை மட்ட பல கலைப் போட்டிகளில் பங்குபற்றி தற்போது…

  • கந்தையா குலேந்திரராசா

    பளைப் பிரதேசத்தில் தர்மக்கேணி கிராமத்தில் 17.10.1957 ஆம் ஆண்டு பிறந்தார். மிருசுவில் தவசிகுளத்தை சேர்ந்த அண்ணாவியார் செல்லத்துரை என்பவரினை குருவாகக் கொண்டு கலைப்பயணத்தை தொடங்கினார். 1970 இல் தனது 12 ஆவது வயதில் பாலகாத்தானாக நடித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து…