Author: thanu
-
சாரதாம்பாள் ஆலயம்-வட்டக்கச்சி
இத் திருக்குடிhயில் இராமநாதபுரம் கிராமத்தில் 05ஆம் யூனிற் பகுதியில் மாவடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தென் கீழத்திசையில் ஏறத்ததாழ 750 மீற்றர் தொலைவில் உள்ளது. 1960- 1960 ஆம் காலப்பகுதியில் திரு முத்துத்தம்பி என்பவர் கண்ணன் ஆலயத்தின் அருகாமையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட…
-
முத்துமாரியம்மன் ஆலயம் -அம்பாள்நகர்
இலங்கைத் திருநாட்டிலே வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் கிராமத்தில் 1992ம் ஆண்டு மக்கள்; புதிதாக குடியமர்த்தப்பட்ட காலப்பகுதியில் படிப்படியாக மக்கள்; குடியமர்ந்;த நிலையில் கிராமத்துக்கு ஆலயம் இல்லை எனவே கட்டாயம் இங்கு ஒரு ஆலயம் தேவை என அனைவராலும் கலந்துரையாடப்பட்டு 1995ம்…
-
ஸ்ரீ முருகன் ஆலயம்-விவேகானந்தநகர்
கிளிநொச்சி விவேகானந்த நகர் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுருகன் ஆலயம்1979இ1983 ஆம் காலப்பகுதியில் குடியேறிய மக்கள் தங்களுக்கு வழிபாட்டிற்கு ஒருபொது ஆலயம் அமைத்து தருமாறு அக் காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த கழராம அபிவிருத்தி சங்கத்திடம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்க 1986ஆம்…