Day: July 15, 2025

  • முத்துமாரியம்மன் ஆலயம் -அம்பாள்நகர்

    இலங்கைத் திருநாட்டிலே வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் கிராமத்தில் 1992ம் ஆண்டு மக்கள்; புதிதாக குடியமர்த்தப்பட்ட காலப்பகுதியில் படிப்படியாக மக்கள்; குடியமர்ந்;த நிலையில் கிராமத்துக்கு ஆலயம் இல்லை எனவே கட்டாயம் இங்கு ஒரு ஆலயம் தேவை என அனைவராலும் கலந்துரையாடப்பட்டு 1995ம்…

  • ஸ்ரீ முருகன் ஆலயம்-விவேகானந்தநகர்

    கிளிநொச்சி விவேகானந்த நகர் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுருகன் ஆலயம்1979இ1983 ஆம் காலப்பகுதியில் குடியேறிய மக்கள் தங்களுக்கு வழிபாட்டிற்கு ஒருபொது ஆலயம் அமைத்து தருமாறு அக் காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த கழராம அபிவிருத்தி சங்கத்திடம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்க 1986ஆம்…

  • பாலமுருகன் ஆலயம் -இயக்கச்சி

    இவ்வாலயம் முதன் முதலாக தற்போது அமையப்பெற்ற இடத்தில் இவ்விடம் துப்பரவு செய்யப்பட்டபோது இங்கு ஒரு நாவல் மரத்தின் கீழ் ஒரு வெள்ளி நிறத்திலான வேல் மற்றும் ஒரு சிறிய பிள்ளையார் சிலை போன்ற கல்லும் நிலத்திற்கு அடியில் இருந்து தோன்றியது. பின்னர்…