Day: July 18, 2025

  • திரு.வேலாயுதம்பிள்ளை சரவணபவானந்தம்

    யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 1956.03.14 பிறந்த இவர் தற்போது பாரதிபுரம் கிளிநொச்சியில் வசித்துவருக்pன்றார்.இசை நாடகத்துறையில் கலைச்சேவையாற்றுகின்ற மூத்த கலைஞரான இவர் வில்லுப்பாட்டு,பஜனைகள்,நாட்டுக்கூத்துக்கள்,நாடகம் போன்ற ஏனைய கலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். சம்பூரண அரிச்சந்திரன்(1975) அரிச்சந்திரா(1980) மயானகாண்டம் (1987) பூதத்தம்பி (1991) சத்திவான் சாவித்ரி (2025)…

  • திரு.இதயராசா பிரசாத்

    யாழ்ப்பாணத்தில் ஊரெழு கிராமத்தில் 1986.09.16 ஆந் திகதி பிறந்த இவர் தற்போது கிளிநொச்சி இராமநாதபுரத்தில் நிரந்தரமாக வசித்துவருகின்றார்.இசைத்துறையில் சாதித்துவரும் பிரசாத் மிருதங்கம்,தபேலா,ஆர்மோனியம்,ஒர்கன் போன்ற வாத்தியங்கலை வாசிப்பிலும் மாணவர்களுக்கு கற்பிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றார். நவீன இசைக்கருவிகளான டோலக்,ஒக்டபாட் இசைப்பதிலும் திறமை மிக்கவர் பல்வேறு…

  • திரு.சாந்தகுமார் வினோத்

    யாழ்ப்பாணத்தில் 1986.12.22 ஆந் திகதி பிறந்த இவர் தற்போது வட்டக்கச்சியில் வசித்து வருகின்றார்.இலக்கிய துறையில் செயற்பட்டு வரும் இவர் வட்டகச்சி வினோத் எனும் பெயரில் கவிதைகள் எழுதி வருகின்றார்.இவரது தொகுப்புக்களான காலநதி,வேர்கள் வான்நோக்கின் என்பவை வெளிவந்து பாராட்டுப்பெற்றவை கவியரங்கம்,கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டுவரும்…