Day: July 22, 2025
-
புவிதாசன்புவனேஸ்வர்
நாட்டுக்கூத்தில் நடித்து பிரபல்யமானார் தன் இளம் வயதில் கிளாலி புனித மைக்கேல், கிளாலிப் பிரதேச கலைஞர்கள் உருவாக்கிய யூதகுமாரன் பொண்ணர் செபமாலை போன்ற நாடகங்களில் நடித்தார். கைதியின் காதலி எனும் சமுக நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார் .இந்நாடகம் இவரது சமுகப்…
-
திரு .பேதுருப்பிள்ளை இயேசுதாசன்
பனை தென்னையுடன் கடல்வளமும் கொழிக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் கிளாலியில் பிறந்த பேதுருப்பிள்ளை இயேசுதாசன் சிறந்த பின்னணிப் பாடகராக அறிமுகமானார் இவர் தனது ஆரம்பக் கல்வியை கிளாலி றோமன் தமிழ்க்கலவன் பாடசாலையில் மேற்கொண்டார். தனது 10ஆவது வயதில் பாடசாலைமட்டத்தில் இடம்பெற்ற ஊதாரிப்பிள்ளை எனும்…
-
பா.பாலாஜினி
இலக்கியம்-முல்லையடி,பளை இவர் சிறு வயதிலிருந்தே இலக்கியத் துறையில் ஆற்றல் பெற்றவர். கவிதை, பாடல், சிறுகதை, மற்றும், ஆய்வுக்கட்டுரைகள் எனப் பத்திரைகள், சஞ்சிகைகளுக்கு எழுதி வருபவர். கலை மன்றம், இளைஞர் கழகம், அறநெறிப்பாடசாலை போன்றவற்றில் அங்கத்துவம் பெற்று வருகின்றார். அவள் பெயர் முத்தழகு’…