Month: July 2025
-
ஆனைவிழுந்தான் பிள்ளையார் ஆலயம் -ஆனைவிழுந்தான்குளம்
1985 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு சிறிய பூசாரியினால் பூசை செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் மக்களின் பங்களிப்புடன் 1997ஆம் ஆண்டு புதிய புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஸ்ரீ ஈசன் குருக்கள் அவர்களால் கும்பாபிசேகம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள்…
-
முருகன் ஆலயம் -விவேகானந்தநகர்
கிளிநொச்சி விவேகானந்த நகர் அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுருகன் ஆலயம்1979,1983 ஆம் காலப்பகுதியில் குடியேறிய மக்கள் தங்களுக்கு வழிபாட்டிற்கு ஒருபொது ஆலயம் அமைத்து தருமாறு அக் காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்க 1986ஆம் ஆண்டு ஆடி…
-
நாவலடி முருகன் ஆலயம் -கோணாவில்
இக் கிராமமானது 1970ம் ஆண்டுக்குப் பின் உருவான கிராமமாகும். 1997ம் ஆண்டு 5ம் மாதம் 28 ம் திகதி இவ் வாலயம் இருக்கின்ற காணியானது கொள்வனவு செய்யப்பட்டது. பற்றைக்காடாக இருந்த இக் காணியினை மத வேறுபாடின்றி கிராமத்தின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து…
