Day: September 29, 2025
-
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள வர்த்தமானப் பிரசுராலயமான இவ்வாலயமானது 1895 இல் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் சுழியார் மோசேஸ் என்பவரின் அயரா முயற்சியினால் உருவாக்கப்பட்டது. மோசேஸ் என்பவரின் குடும்பத்தினர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கத்தோலிக்கர். பாலைதீவு வழியாக ஊர்காவற்துறை…
