Day: October 16, 2025
-
திருமதி. தினேஸ்தாமஸ்கஸ் பிரியந்தினி
அந்தோனி நீக்கிலாப்பிள்ளை என்பவருக்கு மகளாகப் பிறந்த இவர்;, தற்போது ஜேசுமெரில்டன் என்பவரை திருமணம் செய்து நாச்சிக்குடா கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்;. தனது ஆரம்பக் கல்வியினை கிளிஃநாச்சிக்குடா பாடசாலையிலும், உயர் கல்வியினை மன்னார் புனிதஃசவேரியார் பெண்கள் கல்லூரியிலும், நுண்கலைமாணி பட்டப்படிப்பினை மட்டக்களப்பு…
-
திரு.இரத்தினசிங்கம் பார்த்தீபன்
1985ம் ஆண்டு 2ம் மாதம் 23ம் திகதி இரத்தினசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளுக்கு இளையமகனாக பூநகரி கறுக்காய்த்தீவு மண்ணில் பிறந்த இரத்தினசிங்கம் பார்த்தீபன் ஆகிய இவர் 1991ம் ஆண்டு பூநகரியின் இடப்பெயர்வின் பின்னர் பூநகரி பல்லவராயன்கட்டு பகுதியில் வசித்துவருகின்றார். ஆரம்பக்கல்விமுதல் உயர்தரகல்விவரைகிளிஃபூநகரிமகாவித்தியாலயத்தில் கல்விகற்ற…
-
திரு. சின்னத்துறை .கௌரிபாலன்
கிராஞ்சியில் வசிக்கும் சின்னத்துரை கௌரிபாலன் ஆகிய இவர் 1965.07.02 ஆம் ஆண்டு பூநகரி தம்பிராய் என்னும் ஊரில் பிறந்தார். தனது ஆரம்பகல்வியினை தம்பிராய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார். தனது சிறுவயது முதல் வானொலியில் ஒலிக்கும் பாடல்களை கேட்டும் ரசித்தும்…
