Day: October 21, 2025
-
மண்ணித்தலை சிவன் ஆலயம்
சோழர் ஆட்சிக் காலத்தில் வட இலங்கையில் அரச தலைநகரங்களாக விளங்கிய மைக்கான சிறந்த துல்லிய சான்றாக மண்ணித்தலை சிவன் ஆலயம் விளங்குகிறது. இவ்வாலயம் பெருமளவு இடிந்த நிலையில் காணப்பட்டாலும் அக்கால கலைமரபை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. இங்கு லிங்கத்தையும், சூலத்தையும்…
-
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் நத்தார் தபால் முத்திரை சித்திரப் போட்டி 2025
வயதுப் பிரிவுகள் 1) 10 வயதின் கீழ் 2) 10 – 15 வயதிற்கிடையில் 3) 15 – 21 வயதிற்கிடையில் 4) 21 வயதிற்கு மேல் தலைப்பு:- “பசுக்கள் கூட்டமும் தேவ கானமும், நட்சத்திரம் உலகிற்கு வழிகாட்டிய தேவபிதாவின் அன்பும்”…
-
கரடிக்குன்று பிரம்மம் ஆதிபராசக்தி நாகபூசணி அம்மன் ஆலயம்
இவ்வாலயம் தொன்மை வாய்ந்த ஆலயமாகும். இதன் தோற்றம் குறிப்பிட முடியாத அம்பாளின் தரிசனத்தின் பின் பூசை ஆரம்ப நாள் 05.05.1995ஆம் ஆண்டாகும். ஆலய வளவில் நீண்ட காலங்களாக ஆலயத்தை பாதுகாக்கும் தெய்வீக சக்தி கொண்ட நாகங்கள் உள்ளன. இவைகள் இரத்தினக்கல் ஓளி…
