Day: March 30, 2026
-
அருள்மிகு ஆலடி முருகன் ஆலயம் (உற்றுப்புலம்)
2002ம் ஆண்டு பங்குனி மாதம் பங்குனித்திங்கள் இரவு 7.00மணி அளவில் முறிப்புக்குளத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்லை ஊற்றுப்புலக்கிராமத்தில் வசித்து வந்த தங்கவேலாயுதம் நாகேந்திரன் (கிளியன்) அவர்களும் வைரமுத்து கிருஸ்ணராசா என்பவரும் மலையாண்டி செல்லத்துரை ஆறுமுகம் வைத்திலிங்கம் போன்றோரும் ஆலமரத்தடியில் வைத்து கற்பூரம்…
-
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் (பாரதிபுரம்)
கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் 1977ஆம் ஆண்டு பாரதிபுரம் கிராமமானது மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டது. மக்கள் குடியேறிய பொழுது ஆலயம் அமைப்பதற்கென காடுகளும் பற்றைகளும் அழிக்கப்பட்டு ஆலயத்திற்கென சிறிய காணித்துண்டு ஒதுக்கப்பட்டது. அந்த காணித் துண்டில் ஒரு மரத்தின் கீழ் சிறு கல்லை…
-
ஸ்ரீ முருகன் ஆலயம் (அம்பாள்குளம்)
எமது ஆலயமான 1986ம் ல் ஒர் பாலமரத்தின் கீழ் சிறிய கல் ஒன்றினை வைத்து எமது கிராமத்து முருக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அதற்கு பின்னர் அவ் மரத்தின் கீழ் சிறிய கெட்டகை ஒன்றினை அமைத்து ஒரு முருகப் படத்தினை அதனுள்…
