Month: March 2026

  • புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நாச்சிக்குடா, பூநகரி

    கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில், நாச்சிக்குடா எனும் கிராமத்தில் கடலலைகள் தாலாட்ட எழில்கொஞ்சும் கரையோரத்தில் அழகே உருவாய் ஆலயம் கொண்டு எழுந்தருளியிருக்கிறாள் வேளாங்கண்ணித்தாய் நாச்சிக்குடா கிராமத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணம் நாவாந்துறையிலிருந்து தொழில்நிமித்தம் இங்கு குடியேறிய கடற்றொழிலை…

  • புனித யூதாததேயு ஆலயம், (கல்லடி) கல்முனை, பூநகரி

    கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேச செயலர் பிரிவில், கல்முனை எனும் கிராமத்தில் புனித யூதா ததேயு ஆலயம் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் பயணம் செய்யும் பகுதிகளில் தமது பாதுகாப்பின் காவல் தெய்வங்களாக பல ஆலயங்களை அமைத்துள்ளனர்.…

  • கௌதாரிமுனை புனித அந்தோனியார் ஆலயம், பூநகரி

    கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கௌதாரிமுனை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அழகுற அமைந்துள்ளது. இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடர்பான தெளிவான தகவல்களை அறிய முடியவில்லை. ஆயினும் போர்த்துக்கேயர் – ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களுக்கிடைப்பட்ட காலத்தில் பூநகரிக்கும் குடா நாட்டிற்குமான…