Author: thanu

  • உருத்திரபுரீஸ்வர் ஆலயம் (உருத்திரபுரம்)

    திருமூலர் ஈழத்தை சிவபூமி என்றார் சிவ வழிபாடு தொன்மைக் காலம் தொட்டு ஈழத்தில் பெற்றிருந்த செல்வாக்கினை இது தெளிவுபடுத்துகிறது. இது சப்த ஈஸ்வரங்களில் ஒன்றாக இருந்திருக்க கூடும் என ஆய்வாளர் சிலர் குறிப்பிடுவர்.கி.பி 1879- 1882 காலப் பகுதிகளில் இரணைமடுக்குளத்தை அமைப்பது…

  • கந்தசாமி ஆலயம் (கிளிநகர்)

    சைவ உலகத் தொண்டிலும் இலங்கை அரசியலிலும் தமிழர்களுடைய சைவப்பாரம்பரிய கல்வியை மேம்படுத்துவதிலும் அளப்பரிய தொண்டாற்றியவரும் அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் அற்றவராகத் திகழ்ந்த மாமனிதர் சேர். பொன். இராமநாதன் அவர்களுடைய தொடர்புடையது கிளி நகர் கந்தசுவாமி கோவில்.20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிளிநொச்சியூடாகப் புகையிரதப்…

  • கனகாம்பிகை அம்மன் ஆலயம் (கனகாம்பிகைக்குளம்)

    அழகுருவமாக எங்கும் நிறைந்து காணப்படும் கனகாம்பிகை அம்மன் ஆலயம் நதிக்கரையிலும் குளத்துக்கு அண்மையிலும் மக்கள் வாழ்ந்ததாக சிந்துவெளிநாகரீகம் எடுத்தியம்புகின்றது. தமிழ் நாட்டில் உள்ள நதிகள் பெண் தெய்வங்களின் பெயர்களை குறிப்பிடுகின்றது. இலங்கையில் பாய்கின்ற ஆறுகளில் மக்களின் பெயைரைக் கொண்டவை மிக அரிது…