Author: thanu
-
திரு. சண்முகம் இரத்தினேஸ்வரன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலி வடக்கு வட்டுக்கோட்டையில் 1958.10.22 ஆம் ஆண்டு பிறந்த இவர் அராலி இந்துக்கல்லூரியில் தரம் 08 வரை கல்வி பயின்றவர். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே கலையில் ஆர்வமிக்கவராக விளங்கிய இவர் “ பைந்தமிழுக்களித்தபரிசு” நாடகத்தில் புலவர் பெருந்தலைச்சாத்தனார் பாத்திரம்…
-
குழந்தைஇயேசு ஆலயம், மணியங்குளம்
கரைச்சி பிரதேசசெயலர் பிரிவின் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் மணியங்குளம் கிராமத்தின் விநாயகர் குடியிருப்பில் அக்கராயன் பங்கின் துணை ஆலயமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. 2004 இல் இவ்விடத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனும் மக்களின் வேண்டுகோளுக்கமைய அன்றைய பங்குத்தந்தையாக…
-
புனித ஆரோக்கியநாதர் ஆலயம், இராமநாதபுரம்
1955 ஆம் ஆண்டு இராமநாதபுரம் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு குடியேறிய கத்தோலிக்க மக்களின் நலன் கருதி அன்றைய யாழ்மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய மேதகு எமிலியாணுஸ் ஆண்டகை அவர்களின் முயற்சியினால் அரச அதிபரின் உதவியோடு 07 ஏக்கர் காணி ஆலயத்திற்கென ஒதுக்கப்பட்டது. அருட்தந்தை…
