Author: thanu

  • கந்தசாமி ஆலயம் (கிளிநகர்)

    சைவ உலகத் தொண்டிலும் இலங்கை அரசியலிலும் தமிழர்களுடைய சைவப்பாரம்பரிய கல்வியை மேம்படுத்துவதிலும் அளப்பரிய தொண்டாற்றியவரும் அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் அற்றவராகத் திகழ்ந்த மாமனிதர் சேர். பொன். இராமநாதபுரம் அவர்களுடைய தொடர்புடையது கிளி நகர் கந்தசுவாமி கோவில்.20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிளிநொச்சியூடாகப் புகையிரதப்…

  • கனகாம்பிகை அம்மன் ஆலயம் (கனகாம்பிகைக்குளம்)

    அழகுருவமாக எங்கும் நிறைந்து காணப்படும் கனகாம்பிகை அம்மன் ஆலயம் நதிக்கரையிலும் குளுத்தக்கு அண்மையிலும் மக்கள் வாழ்ந்ததாக சிந்துவெளிநாகரீகம் எடுத்தியம்புகின்றது. தமிழ் நாட்டில் உள்ள நதிகள் பெண் தெய்வங்களின் பெயர்களை குறிப்பிடுகின்து. இலங்கையில் பாய்கின்ற ஆறுகளில் மக்களின் பெயைரைக் கொண்டவை மிக அரிது…

  • ஸ்ரீ சிவன் ஆலயம் ( உதயநகர் மேற்கு)

    வயல் வெளிகளையும், குளங்களையும் தன்னகத்தே ஒரு மித்த இயற்கை எழில் கொஞ்சும் நில வளமும், நீர் வளமும் மிக்க வந்தோரை வாழ வைத்த மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் அம் மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர பிரிவில் கிளிநொச்சி நகரை அண்மித்த பிரதேசமாக…