Author: thanu
-
ஆலடி விநாயகர் ஆலயம் ( இராமநபதபுரம்)
1960 ஆம் ஆண்டு கால அளவில் இப் பகுதியில் வாழ்ந்த கந்தர் எனப்படும் பெரியார் ஒருவர் தனது வயலி அடிக்கடி யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்பட்டமையால் அதிலிருந்து விடுபட பிள்ளையாரை மனதில் தியானித்து அங்கிருந்த ஒர் ஆலயமரத்தின் கீழ் ஒரு கல்லை…
-
திரு.சிவராசா கருணாகரன்.
கிளிநொச்சி திருநகரில் வசித்து வரும் இவர் 1963.09.05 ஆந் திகதி சிவராசா சிவபாக்கியம் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது கல்வியை இயக்கச்சி அரசினர் தமிழ்கலவன் பாடசாலை,பளை மகாவித்தியாலயம், ஆகியவற்றில் கற்றார். இவர் கலைப்பண்பாட்டுக்கழகத்தின் வெளிச்சம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் தமிழீழத்தேசியதொலைக்காட்சியின் பணிப்பாளராகவும்…
-
சி.தமயந்தி (தமிழ்கவி)
ஈழத்து எழுத்தாளர்களில் தமிழ்கவி என அழைக்கப்படும் பெண் எழுத்தாளர் இவர் 1947.07.19 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் சின்னபுதுக்குளம் கிராமத்தில பிறந்தார்.களச்செயற்பாட்டாளர்,விடுதலைப்புலிகள் அமைப்பில் சுமார் 18 ஆணடுகள் கலை –பண்பாட்டுத்துறையில் பணியாற்றியவர்.வீதி மற்றும் மேடை நாடகங்கள்,வானொலி-தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ,பேச்சு,கவிதை,தொடர் நாடகங்கள் என்பவற்றில்…
